

அன்பின் கரம்
அறம் அறக்கட்டளை
MEET OUR TEAM TO HELP TODAY
The only way to make this happened is to take action!
எமது பணிகள்
திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை
திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான…
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம்…
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை வானில் பறக்க விரும்பும் பறவை மறக்கிளையை நம்பி பறப்பதில்லை மாறாக தன்…
மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை
மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்தினாளி குடும்பத்திற்கு மக்கள் நாயகன்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை…
வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை
வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023)…
தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா…
தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை இன்றைய நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில்…
முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி…
முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள்…
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம்.…
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில்…
OUR MISSIONS
இலங்கை தேசத்தில் வறுமையில் துயருறும் மக்களிற்கு வாழ்வாதாரத்தை வழங்கல்.
Donation
Volunteers
Fundraising


HOW TO HELP?
* யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம்
* பெண் தலைமத்துவ கொடுப்பனவு
* கல்வி உதவி
* நிவாரணங்கள்
* அவசர வைத்திய உதவிகள்
* குடியிருப்புக்கு அப்பாற்பட்டவர்களுக்கு
குடியிருப்புக்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுத்தல்.
*குறிப்பு*
இவ்வுதவிகள் யாவுமே புலம்பெயர் நாடுகளில் வாழும் எமது உறவுகளின் ஆதரவாலும் அவர்களது சுயநலமற்ற அன்பாலுமே வழங்கப்பட்டு வருகிறது.
ஜீவஊற்று அன்பின் கரம்
ஸ்தாபகர் T.ஜெஜீவன்
அனுசரணை




அன்பின் கரம்
Quick Links
Contact Info
- Thambirajah Jejeevan , Egelsvennen 23, 2400 Mol , Belgium
- +32 499 83 78 61
- contact@jeevaootru.ngo
- Help@jeevaootru.ngo










