Jeeva Ootru

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா...

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த...

உணவுப்பொதிகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டமை

வடகிழக்கு பகுதிகளில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான செயற்கைக் கால் பொருத்தும் திட்டம் அறிமுகம் வடகிழக்கில் SQM Founder இன் தரமான சம்பவம். உதயமாகிறது செயற்கை கால் உற்பத்தி நிலையம். ஜீவ...

முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை

முல்லைத்தீவு மாவட்ட மக்களிற்கு நிவாரண உதவி வழங்கியமை வணக்கம் உறவுகளே! வெள்ள அனர்த்ததால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களில் இருபது (20) குடும்பங்களுக்கு அவசர அவசரமாக “STEIN DEAR HILFER E,V”...

பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப்பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை வே.பாலவினாயகமூர்த்தி மற்றும் பா.பாலயோகமணி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட 20...

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டமை நீங்களும் எங்களோடு இணைந்து கொள்ளலாம் இலங்கையில் இப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டிருக்கிறது. ஏற்கனவே வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்ற...