திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை

திருகோணமலையில் முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டமை திருகோணமலை மூதூர் பகுதி பள்ளி குடியிருப்பைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவருக்கு கடைக்கு தேவையான ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கி அவரது வாழ்வாதாரத்திற்கு வலுச் சேர்த்து இருக்கின்றனர் ஜீவ ஊற்று அன்பின் கரம் நிறுவனத்தினர். இவரது வாழ்வாதாரத்துக்கான நிதியினை லண்டனில் இருக்கும் பாபு மற்றும் மதி அவர்கள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒரு மனிதனுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கோடு நம்மோடு தங்கள் கரங்களை […]
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை வானில் பறக்க விரும்பும் பறவை மறக்கிளையை நம்பி பறப்பதில்லை மாறாக தன் சிறகை நம்பியே செட்டையை விரிக்கிறது. தன்நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு சிறகடிக்க விரும்பிய நம்மை நோக்கி பல எதிர் காற்றுகள் வீசினாலும் கூட நமது நம்பிக்கை நம்மில் நற்கிரியைகளை தொடக்கிய இறைவனை நம்பியே தொடங்கியது. மக்களோடு மக்களாக மக்களுக்காகவே தன் பணியை செய்து இலங்கை முழுவதும் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று […]
மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை

மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்தினாளி குடும்பத்திற்கு மக்கள் நாயகன் Youtube மூலம், லண்டன் “Christine” நிதி அனுசரனையில், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உதவியோடு அக்குடும்பத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு மனமகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகின்றோம். நன்றிதகவல்ஜீவஊற்றுஅன்பின்கரம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தாண்டி பிரதேசத்திற்குட்பட்ட தேவாபுரம் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான நவநாதன் நவநீதன் அவர்கள் தனது அமரத்துவமடைந்த சகோதரன் நவநாதன் ஜசோதன் (பங்கயன்) […]
வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை

வவுனியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபா ஒரு லட்சம் வழங்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி. இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்து தற்காலிகமாக வசித்து வருகின்ற சகோதரிக்கு ஒரு இலட்சம் பணம் (100000/=) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான மங்கையம்மா நிதியினை வழங்கியுள்ளார்கள். மங்கையம்மாவிற்கு எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் […]
தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை

தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலை புற்று நோய் பிரிவிற்கு Maxsivida பால்மா 14 வழங்கியமை இன்றைய நாளில் யாழ் மாவட்டத்தில் உள்ள தெல்லிப்பழை ஆதார வைத்தியாசாலையில் உள்ள புற்று நோய் பிரிவிற்கு 3500 பெறுமதியான Maxsivida பால்மா 14 வழங்கி வைக்கப்பட்டது.இதற்கான நிதி அனுசரணையை கனடா தேசத்தில் உள்ள சதீஷ், ரூபா மற்றும் ஃபிளாஷி ஆகியோர் மூன்றாவது முறையாக வழங்கி உள்ளார்கள். இதனை யாழ் மாவட்ட பணியாளர்கள் சஞ்சீவன் மற்றும் யோசுவா வழங்கி வைத்துள்ளார்கள்.இது போன்ற நற்செயல்கள் செய்ய […]
முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன

முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில், நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை மிகவும் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். ஏற்கனவே போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ,மக்கள் தமது தற்சார்பு வாழ்வியலை மேம்படுத்தும் பொருட்டு, வழங்கப்படுகின்ற தொழில் சார் பயிற்சி நெறிகள் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் […]
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவிர்த்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை இலண்டனில் வாழ்கின்றதான பாவு அண்ணா வழங்கியுள்ளார். பாவு அண்ணா அவர்கள் சொந்த நிதியில் ஐந்தாவது ஆழ்குழாய்க் கிணற்றினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். இவருக்கு […]
கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 29.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான சதீஸ் செல்வகுமார் மற்றும் லிங்கேஸ்வரன் உட்பட பலர் வழங்கியுளனர். இவர்களுக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் […]
முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட உப்புமாவெளி அளம்பிலை தமது தலைமை காரியாலயமாக கொண்டுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரமானது பல மகத்தான பணிகளை இன மத மொழி பேதமின்றி இலங்கையில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இதனடிப்படையில் மிஷன் மெயில் […]