ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பினுடைய மருத்துவ உதவி.
இன்றைய நாளிலும் (24.04.2023) புற்று நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியாவில் இருந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்து தற்காலிகமாக வசித்து வருகின்ற சகோதரிக்கு ஒரு இலட்சம் பணம் (100000/=) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்காக சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான மங்கையம்மா நிதியினை வழங்கியுள்ளார்கள்.
மங்கையம்மாவிற்கு எம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு உதவும் பேருள்ளங்களாகிய உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி
Please subscribe