Jeeva Ootru

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் கிளை அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டமை வானில் பறக்க விரும்பும் பறவை மறக்கிளையை நம்பி பறப்பதில்லை மாறாக தன் சிறகை நம்பியே செட்டையை விரிக்கிறது. தன்நம்பிக்கையை மட்டும் மூலதனமாக கொண்டு சிறகடிக்க விரும்பிய நம்மை நோக்கி பல எதிர் காற்றுகள் வீசினாலும் கூட நமது நம்பிக்கை நம்மில் நற்கிரியைகளை தொடக்கிய இறைவனை நம்பியே தொடங்கியது. மக்களோடு மக்களாக மக்களுக்காகவே தன் பணியை செய்து இலங்கை முழுவதும் தடம் பதித்துள்ளது ஜீவ ஊற்று […]

மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை

மட்டக்களப்பு களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டமை மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவங்கேணி பிரதேசத்தில் மலசலகூடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த மாற்றுத்தினாளி குடும்பத்திற்கு மக்கள் நாயகன் Youtube மூலம், லண்டன் “Christine” நிதி அனுசரனையில், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் உதவியோடு அக்குடும்பத்திற்கு மலசலகூடம் அமைத்து கொடுக்கப்பட்டது. இதனை மக்களுக்கு மனமகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகின்றோம். நன்றிதகவல்ஜீவஊற்றுஅன்பின்கரம்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மாவட்ட அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மாவட்ட அலுவலகம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மாவட்ட அலுவலகமும், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் கொடியேற்றத்துடன் ஆரம்பம் . கிளிநொச்சி மணியங்குளம் பிரதேசத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் (15.07.2025) அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பிரதான வாயிலில் இருந்து வரவேற்று வரப்பட்டு […]

மட்டக்களப்பு மாங்காடு பகுதியில் 135 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு மாங்காடு பகுதியில் 135 ஆவது இல்லம் பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி வாழும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த 21.06.2025 அன்று SQM Foundation Canada இனது 30 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 135 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி […]

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 138 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பகுதியில் 138 ஆவது இல்லம் பயன்பெறுநரிடம் வழங்கி வைக்கப்பட்டது ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது SQM அமைப்போடு கைகோர்த்து பல்வேறு விதமான மனித நேயமிக்க பணிகளை ஆற்றி வருகின்றது. விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த 16.06.2025 அன்று SQM Foundation Canada இனது 33 ஆவது இல்லமும் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் 138 ஆவது இல்லமும் பயன்பெறுநரிடம் வழங்கி […]