Jeeva Ootru

முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன

முல்லைத்தீவில் மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் தையல் தொழிற்பயிற்சி நடைபெறுகின்றன மிஷன் மெயில் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் ஜீவ ஊற்று அன்பின் கரங்கள் நிறுவனத்தினால் நெறிப் படுத்தப்படுகின்ற தொழிற்பயிற்சி கூடத்தில், நான்காவது தொழிற்பயிற்சி அணியினர் தமது தையல் பயிற்சியினை மிகவும் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். ஏற்கனவே போரினாலும் இயற்கை அனர்த்தங்களாலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் ,மக்கள் தமது தற்சார்பு வாழ்வியலை மேம்படுத்தும் பொருட்டு, வழங்கப்படுகின்ற தொழில் சார் பயிற்சி நெறிகள் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்தும் […]

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் பத்தாவது ஆண்டின் நிறைவையொட்டி பல்வேறு மனிதநேயமிக்க பணிகளை ஆற்றியிருந்தோம். அந்த வகையில் கடந்த 01.09.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவிர்த்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை இலண்டனில் வாழ்கின்றதான பாவு அண்ணா வழங்கியுள்ளார். பாவு அண்ணா அவர்கள் சொந்த நிதியில் ஐந்தாவது ஆழ்குழாய்க் கிணற்றினை மனப்பூர்வமாக வழங்கியுள்ளார். இவருக்கு […]

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டமை ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் மனிதநேயமிக்க பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில் கடந்த 29.07.2024 கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பகுதியில் நீரினை பெற்றுக்கொள்ள வழியின்றி தவித்த குடும்பத்திற்கு ஆழ்குழாய்க் கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ் மகத்தான பணிக்குத் தேவையான நிதி உதவியினை சுவிஸ் தேசத்தில் வாழ்கின்றதான சதீஸ் செல்வகுமார் மற்றும் லிங்கேஸ்வரன் உட்பட பலர் வழங்கியுளனர். இவர்களுக்கு நன்மையைப் பெற்ற குடும்பம் சார்பில் எம் […]

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலவச தையல் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டமை முல்லைத்தீவில் ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் மற்றுமொர் மகத்தான பணி ஆரம்பமாகவுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட உப்புமாவெளி அளம்பில் பகுதியில் மூன்றாம் கட்ட இலவச தையல்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட உப்புமாவெளி அளம்பிலை தமது தலைமை காரியாலயமாக கொண்டுள்ள ஜீவ ஊற்று அன்பின் கரமானது பல மகத்தான பணிகளை இன மத மொழி பேதமின்றி இலங்கையில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்குள் வாழும் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. இதனடிப்படையில் மிஷன் மெயில் […]